நெருங்கிய உறவினர்களின் அஸ்தியை, விண்வெளியில் கரைக்கும் வசதியை,
அமெரிக்க நிறுவனம் ஒன்று ஏற்படுத்தி உள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில்,
இறந்தவர்களின் அஸ்தியை கடலிலும், ஆறு சங்கமிக்கும் இடங்களிலும் கரைப்பது
வழக்கம்.
ஆனால், தாமஸ் துவக்கியுள்ள நிறுவனம், ராக்கெட் மூலம் அஸ்தியை எடுத்து
சென்று, விண்வெளியில் சேர்க்கும் பணியை, அடுத்த ஆண்டு துவக்க உள்ளது.
உறவினர்களின் அஸ்தியை விண்வெளியில் ஒப்படைக்க விரும்புவோர், ஒரு
குப்பியில், இறந்தவரின் சாம்பலை அடைத்து, தாமஸ் என்பவர் துவக்கியுள்ள,
விண்வெளி நிறுவனத்திடம் அளிக்க வேண்டும். பின், இந்த அஸ்தி, ராக்கெட்
மூலம், பூமியின் சுற்று வட்டப் பாதையில் சேர்க்கப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment