2/08/2014

உலகின் அதிவேக கணினியைக் கண்டுபிடித்தது சீனா

இந்த கம்ப்யூட்டர் விநாடிக்கு 54.9 குவாடிரில்லியன் வேகத்தில் செயல்படும் ஆற்றல் கொண்டது என சீனாவின் தேசிய தொழில்நுட்பப் பாதுகாப்புப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஜூன் 2011 வரை சீனாவின் டியானே1ஏ கணினி அதிவேக ஆற்றல் கொண்டதாக வளங்கியது. அதையடுத்து கண்டுபிடிக்கப்பட்ட ஜப்பானின் கே கணினி அதிவேக ஆற்றல் கொண்டதாக இருந்தது.
தற்போது டியானே2 அல்லது மில்கி வே2 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கணினியைக் கண்டுபிடித்ததன் மூலம் தகவல் தொடர்புத்துறையில் சீனா முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இதன் சாஃப்ட்வேர் ஹார்டுவேர் உள்பட பல்வேறு மூலப்பொருள்கள் சீனாவிலேயே உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com