ஜப்பான் மென்பொருள் பொறியியளாளர்களால்
உருவாக்கப்பட்ட இம்மென்பொருளைக் கொண்ட முறைமை பாதுகாப்புத்துறையில்
பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hitachi Kokusai என்ற இந்த முறைமை மூலம்
உலகெங்கிலுமுள்ளவர்களின் முகங்களை உடனுக்கு உடன் ஸ்கானிங் முறையில்
அவதானிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள கமெரா இடது, வலது பக்கங்களிலும் 30
டிகிரிக்குள் உள்ளவர்களை மட்டும் துல்லியமாக ஸ்கான் செய்து கொள்ளுமாறு
அமைக்கப்பட்டுள்ளது.Similar posts
-
விரைவில் அறிமுகமாகும் Boost Max 5.7 ...
January 29, 2014 // -
அறை சாவியாக iPhone
January 29, 2014 // -
அதிகநேர தொடுதிரை பாவனையால் பிள்ளைகளுக்கு பாதிப்பு ...
January 28, 2014 // -
LG அறிமுகம் செய்யும் வினைத்திறன் வாய்ந்த கைப்பேசி ...
January 27, 2014 // -
காச நோயினால் பீடிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஸ்டெம் செல்லைக்கொண்டு சி ...
January 27, 2014 // -
கைப்பேசிகளில் அழிந்த தரவுகளை மீட்பதற்கு ...
January 27, 2014 //